பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக ஜெகனை இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.