இன்று(செப்.15) மற்றும் நாளை(செப்.16) ஆவணி மாத கடைசி முகூர்த்தம் என்பதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு வாழை மரம் 500 ரூபாய்க்கும், ஒரு வாழைத்தார் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் மக்கள் தேவையான பழங்கள் மற்றும் மரங்களை வாங்கி செல்கின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்