நெய்வேலி: பள்ளி மாணவன் தற்கொலை

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 25 சதுரக்க வீதியைச் சேர்ந்த 13 வயது மாணவன் அஸ்வின், தனியார் ஆண்கள் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி ஆய்வகத்தில் பொருட்கள் உடைந்ததால், அவனது பெற்றோரை வரவழைத்து ஆசிரியர்கள் மாணவனை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி