அப்போது எதிரே வந்த வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி அவரது மனைவி சரண்யா நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல குதிரை வண்டி ஜாக்கி சிறுவன் கணேசன் உயிரிழப்பு