எனவே என்எல்சி நிறுவன ஊழியர்கள் உபரி நீர் வெளியேற்றும் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வரும் நிலையில் உடனடியாக அதனை சீரமைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொல்கத்தாவில் 60 நாட்களுக்கு 144 தடை - நாளை முதல் அமல்