எதிர்கட்சித் தலைவர் இரங்கல் தெரிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் ஈட்டி எறிதல் பயிற்சியில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பத்தாம் வகுப்பு மாணவரின் குடும்பத்தினருக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி