கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குறிஞ்சிப்பாடி சுற்றியுள்ள பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.