குறிஞ்சிப்பாடி: மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர்

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணாடி ஊராட்சியில் தங்கி பயிற்சி பெறும் அண்ணாமலை பல்கலைக்கழக இறுதியாண்டு இளங்கலை வேளாண் மாணவர்கள் உடன் கலந்துரையாடி, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி