அந்த வகையில் இந்த ஆண்டு கீழணையின் நீர் மட்டம் 8. 10 அடியாக இருந்த நிலையில் பாசனத்துக்கு தண் ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் கீழணை, வீராணம் ஏரியில் இருந்து பாசனத் துக்கு தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.
விருத்தாச்சலம்
விருத்தாசலத்தில் இனி வந்தே பாரத் ரயில் நின்று செல்லும்