இதன் எதிரொலியாக கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று (ஆக.,31 ஏற்றப்பட்டது. இது தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதை குறிப்பதாகும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தரைக்காற்று அதிகமாக வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்