இந்த நிலையில் வீராணம் ஏரி முழு கொள்ளளவு அளவிற்கு தண்ணீர் உள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் சுற்றியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கோடை காலத்தில் விவசாய நிலங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விஜய் குறித்த கேள்வி.. நடிகை த்ரிஷா ஓட்டம்