இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் முருகுமாறன் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி