இந்த நிலையில் நேற்று(செப்.9) மூன்றாவது நாளாக பல்வேறு வாகனங்களில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைத்தனர். அதில் கடலூர் மாவட்டத்தில் பெரியக்குப்பம், சாமியார் பேட்டை, தைக்கால் தோணித்துறை நல்லவாடு, சி புதுகுப்பம், கொள்ளிடம் ஆறு, கடலூர் சில்வர் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளில் 1,375 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி