பாரதிதாசன் நகர்: புட்லாயி மாரியம்மன் செடல் திருவிழா

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பாரதிதாசன் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ புட்லாயி மாரியம்மன் ஆலய செடல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி