இந்த நிலையில் முதல் பருவ தேர்வு விடுமுறை முடிந்து வரும் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதன் காரணமாக விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது.
ஈரானில் அமைதி திரும்புமா? அதிபர்கள் டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தை