பரங்கிப்பேட்டை: மகளை காணவில்லை என தந்தை புகார்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த கே. பஞ்சங்குப்பம் கன்னிக்கோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் இவரது மகள் பிரதிஷா வயது 19 இவரை கடந்த 19 ஆம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பிரதிஷாவை தேடி வரு கின்றனர்.

தொடர்புடைய செய்தி