அங்கு காயம்பட்ட நபர்களை உடனடியாக ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உதவி மேற்கொண்டனர். விபத்தில் அடிபட்டு கிடந்தவர்களை காவல் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவிய காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் பாராட்டினார்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு