சிதம்பரம்: மினி பஸ் திட்டம் தொடங்கி வைப்பு

புதிய விரிவான மினி பஸ் திட்டத்தை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிதம்பரம் நகரில் இன்று தொடங்கி வைத்தார். உடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி