இதுகுறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் சிதம்பரம் நேரு நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். இதில் நாயுடன் தவறாக நடந்ததும், நாயைப் பீர் பாட்டிலால் தாக்கியதும் தெரிந்தது. இதையடுத்து அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
குதிக்க முடியாத ஒரே பாலூட்டி விலங்கு எது தெரியுமா?