சேத்தியாத்தோப்பு பகுதியில் பரவலாக கனமழை

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னர் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி