முன்னதாக பள்ளிகள் திறப்பதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இது மட்டும் இல்லாமல் நேற்று பள்ளி திறக்கப்பட்டதால் பள்ளியில் பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டது.
காவல்துறைக்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்