இதில் சிறப்பு விருந்தினர்களாக வட்டார அலுவலர் ராஜசேகர், வட்டார ஒருங்கிணைப்பாளர் சதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அட்மா திட்ட இயக்குனர் சாரங்கபாணி, துணைத் தலைவர் இளையராஜா, ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு