இதில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, வளையல், மாலை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களோடு நலுங்கு வைத்து வளையல் அணிவித்து வளைகாப்பு விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு அறுவகை உணவு பரிமாறப்பட்டது. இதில் மேற்பார்வையாளர் நிலை 1 சகுந்தலா மற்றும் மேற்பார்வையாளர் நிலை 2 சம்பு செல்வி வனஜா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது