இந்நிலையில் புவனகிரி பேருந்து நிலையம் வரை பயணிகளுடன் வலியோடு பேருந்தை இயக்கி வந்து புவனகிரி பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டுனர் சிவகுமாரை மருத்துவ சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு