நிலமற்ற விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை அதிகரிப்பு

வேளாண் பட்ஜெட்டில், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, நிதி உதவிகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், விபத்து மரணத்துக்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக அதிகரித்துள்ளது. விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி, ரூ.20 ஆயிரத்திலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும், இயற்கை மரணத்துக்கு ரூ.20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும், இறுதிச்சடங்கு செய்வதற்கு ரூ.2,500-லிருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி