வயது முதிர்ச்சியால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்துள்ளது. இறந்த யானையின் உடலை பரிசோதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தீவிரம்