புது தோட்டம் பகுதி அருகில் நெடுச்சாலை இருப்பதனால் யானை வரவுகள் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அப்பகுதியிலிருந்து யானைகளை அடர்ந்த காட்டு பகுதிக்குள் விரட்ட வனத்துறையினரிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி