கதவு திறக்கப்படாததால், அதை உடைத்து உள்ளே சென்றபோது, மாட்டாபி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாட்டாபி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து பெரியக்கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூர்
கோவை: பெண் அடித்துக் கொலை – 5 பேர் கைது