இந்த நிலையில், பள்ளியின் மேலாண்மை இயக்குநர் என்று போலியான ஆவணங்களைத் தயார் செய்து, போலிக் கையெழுத்துப் போட்டு 45 பேருந்துகள் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அசோக்குமார் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மோசடி வழக்கில் சிக்கியுள்ள அசோக்குமார், ஒரு பெண் எம்.எல்.ஏ.வின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி