இவர்கள் மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதுடன், வழக்கு புகார் தருபவர்களிடமிருந்தும், சரக்கு வாகனங்களில் இருந்தும் லஞ்சம் பெற்றதுடன், குற்றவாளிகளுடன் உடந்தையாக இருந்தது போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நடவடிக்கை கோவை காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி