பின் அவர் திடீரென அங்கிருந்த கல்லை எடுத்து ஆட்டோவின் கண்ணாடியை உடைத்தார். தொடர்ந்து ஆட்டோவை சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டு, கண்ணனை தாக்கினார். இதுகுறித்து கண்ணன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தடாகம் ரோடு எம். ஜி. ஆர். காலனியை சேர்ந்த அமிர்தராஜ் (29) என்பவரை கைது செய்தார்
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்