இ. அஹமதுகபீர் அவர்களிடம் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில்,
மாநகராட்சி_மேயர் மற்றும் மாநகராட்சி_ஆணையாளர் ஆகியோரின் ஒப்புதலுடன் பொன்விழா நகர் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்க பட்டது,
இதில் உதவி பொறியாளர் திரு. சுந்தர்ராஜ், முஜிபுர் ரஹ்மான், அசாருதீன், அஜாஸ் , சுல்தான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.