இந்நிகழ்வில் 80 வயதுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் பள்ளிக் கல்வித்துறை தலைவர் தலைமையில் அனைவரும் நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, மாணவர்களின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊர்த்தலைவர் வேலுக்குட்டி தலைமை வகித்தார். இதில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களை கௌரவித்தனர்.
இபிஎஸ் பரப்புரைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்