இந்த அஞ்சலி நிகழ்வு கோவை அவிநாசி சாலை பீளமேடு நகர குழு அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. அஜய்குமார், கே. மனோகரன், தீக்கதிர் பொது மேலாளர் எஸ். ஏ. மாணிக்கம், மாவட்ட குழு உறுப்பினர் பாண்டியன், நகர குழு செயலாளர் ஏ. மேகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி