உடனடியாக அண்டை வீட்டாரிடம் போன் செய்துள்ளார். அண்டை வீட்டார் அங்கு வருவதைப் பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனடியாக இதுகுறித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, ராமநாதபுரம் கமுதி பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்ற நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் சுல்தான்பேட்டையில் பதுங்கி இருந்த தர்மராஜை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்