எம். எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரமடையில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட பொருளாளர் செல்வராஜ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி.. விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாட்டம்