இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கலந்துகொண்டு தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கரூர் சம்பவம்: தவெக தலைவர் விஜய் இன்று டெல்லி பயணம்!