திண்ணைப் பிரச்சாரத்தின்போது எஸ்.பி.வேலுமணி கடைகள், தொழில்கள், வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று மக்களிடம் பேசினார். அதிமுக அரசு செய்த மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், தற்போதைய அரசின் செயலிழப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கமளித்தார். மேலும், நிகழ்வில் திரைப்பட நடிகர் வையாபுரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, கட்சி நிர்வாகிகளுடன் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி