ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் தொகையை வழங்க மறுத்ததால், நுகர்வோர் கோர்ட்டில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய நீதிபதி தட்சிணாமூர்த்தி மற்றும் உறுப்பினர் சுகுணா, இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவச் செலவுக்கான ரூ. 12,84,986 வழங்கி, மனஉளைச்சலுக்கு ரூ. 50,000 மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ. 20,000 வழங்க உத்தரவிட்டனர்.
நேபாளத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்ட விமான கட்டணம்