அன்னை அறக்கட்டளை தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிறுவன மேலாண் இயக்குநர் லிஜோ சுங்கத் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். அவரது உரையில், ஏழ்மை காரணமாக யாரும் கல்வியை இடைநிறுத்தக்கூடாது என்றும், மேல் கல்வியில் சிறந்து விளங்கி வாழ்வில் உயர வேண்டும் என்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு