இந்தச் சம்பவம் குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
NDA கூட்டணியில் தவெக?.. மா.செ., ஆதரவுக்கு என்ன காரணம்?