மலை அடிவாரப் பகுதிகளில் யானை தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாகவும் அவர் மாவட்ட நிர்வாகத்தையும் வனத்துறையையும் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் செல்வதுரை, விஜயகுமார், ராமமூர்த்தி, சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை