அந்த லாரியை ஓட்டியவர் கரூரைச் சேர்ந்த பெரியசாமி என தெரியவந்தது. ஆனால், அவர் இந்த விபத்துடன் தொடர்பு இல்லை எனக் கூறியுள்ளார். விபத்து நடந்த சிக்னல் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் உண்மையான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்