ஆயிரம் பிறை கண்ட அகவை நிறைவு எனப் பெயரிடப்பட்டிருந்த இந்நிகழ்வில் ஆன்மீக, கல்வி, அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். விழாவில் கோவையில் கல்வி பெறும் பொறியியல் மாணவர்கள், நாசா போன்ற உலகளாவிய நிறுவனங்களில் அதிக அளவில் பணியாற்றுவதால் பெருமிதம் ஏற்படுவதாக அண்ணாமலை தெரிவித்தார். கல்வித் துறையில் கோவை முக்கிய மாவட்டமாக திகழ்கின்றது என்றும் அவர் பெருமிதம் கூறினார்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி