இதனால் அருகில் இருந்த கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுள்ளார், அதனால் தனக்கு தொலைபேசியை தரும்படி பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். பெற்றோர்கள் தர மறுத்ததால் மனம் நொந்து காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து