அண்ணாமலை கடந்த காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் முயற்சிகளை முன்னெடுத்ததாகவும், சென்னையில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் தனது எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தியதாகவும் கூறி, அவரது பிறந்த நாளை பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நாளாக தான் கருதி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை