மேலும், மோடி ஐயா, கலைஞர் ஐயா, ஸ்டாலின் ஐயா ஆகியோர் அனைவரும் இசைஞானியின் மீது அன்பு காட்டும் விதத்தை வெளிப்படுத்தினார். அண்ணாமலை, கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பெயர்களை ஐயா என மரியாதையுடன் குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் அதிமுக மற்றும் பாஜகவினரிடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்த உரை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் கோயில் இடிந்து விபத்தில் 4 பேர் பலி