மருதமலை அடிவாரம், வடவள்ளி, கணுவாய், பன்னிமடை, தொண்டாமுத்தூர், வேடப்பட்டி, சிறுவாணி சாலை போன்ற பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது மட்டுமின்றி, காட்டுப்பன்றிகள் திடீரென சாலையை கடப்பதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு வனப்பகுதி வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்