பின்னர் பணம் மற்றும் செல்போன் காணாமல் போனதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் சந்துரு மற்றும் லியோ ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவான தரணி என்பவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தின் 13 பேருக்கு பத்ம விருதுகள்: ராமதாஸ் பாராட்டு