அப்பகுதியில் களவு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, தொட்டிப்பாளையம் பகுதியில் களவு விற்றுக்கொண்டிருந்த சென்றாம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் களவு பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், கணுவாய் மேற்கு தோட்டத்தில் களவு விற்றுக்கொண்டிருந்த சந்திரசேகர் (52) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 லிட்டர் களவு பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரான் தடையில் சிக்கிய 4 இந்திய நிறுவனங்கள்: அமெரிக்கா அதிரடி